இறையாற்றலின் கருணையால் கடந்த 13-03-2018 பெண் குழந்தை கயல் சுகமாய்ப் பிரசவமாகியிருக்கிறார்

எங்களது சகோதரரும்... அக்குஹீலருமான கார்த்திகேயன் அவர்களுக்கும் (Acu Rk), அவரது மனைவியும் நடப்பு கல்வியாண்டில் கம்பம் அக்காடமியில் அக்குபங்சர் பயின்றுவரும் மாணவியுமான திருமதி நித்யா அவர்களுக்கும் இறையாற்றலின் கருணையால் கடந்த 13-03-2018 , செவ்வாய்க்கிழமை மாலை 3.46 மணி அளவில் அவர்களது இல்லத்தில் பெண் குழந்தை கயல் சுகமாய்ப் பிரசவமாகியிருக்கிறார் 😇😇😇
உடனிருக்கும் வாய்ப்பு பெற்றோர் Acu Rk, சுகன்யா மற்றும் சண்முகப்பிரியா 💝💝

0 comments:

Post a Comment