பனிக்குடம் உடைந்து... நான்காம் நாள்.. சுகமாக பிறந்த இறைவனின் அருட்கொடை...

இறை வழியில்... இனிய சுகப்பிரசவம்...
குழந்தை இறந்துவிட்ட து என்ற அலோபதி மிரட்டல்களை தவிடு பொடியாக்கி... பனிக்குடம் உடைந்து... நான்காம் நாள்.. சுகமாக பிறந்த இறைவனின் அருட்கொடை...
எல்லாப்புகழும் இறைவனுக்கே..
பிறக்கும் வரை.. மன திடத்துடன்.. கொஞ்சமும் சோர்வடையாமல்.. ஒத்துழைத்த தங்கை கீர்த்தனா வுக்கு எனது பாராட்டுக்கள்

0 comments:

Post a Comment