ஆத்தூர் அருகே
உடல்நலக்குறைவால் 6 மாத பெண் குழந்தை பலியானது. சேலம் மாவட்டம் ஆத்தூர்
பெத்தநாயக்கம்பாளையம் அருகே வீரகவுண்டர் அடுத்த மணக்காடு கிராமத்தைச்
சேர்ந்தவர் கோபால் . இவரது 6 மாத பெண் குழந்தைக்கு , அருகே உள்ள போலியோ
சொட்டு மருந்து முகாமில் , சொட்டுமருந்து போடப்பட்டது. பின்னர்
உடல்நலக்குறைவால் இறந்தது. குழந்தை இறப்பிற்கு காரணம் குறித்து விசாரணை
நடக்கிறது.
0 comments:
Post a Comment